முத்தங்களின் ஈரம் காயவில்லை இன்னும்
பேசிய வார்த்தைகள் கரையவில்லை இன்னும்
அணைப்பின் பிடி தளரவில்லை இன்னும்
எனக்காய் உன்னிடம் ஒரு சுமையும்
உனக்காய் என்னிடம் ஒரு இடமும்
நிரப்பபடாமல் இன்னும்
சொல்லபடாத வார்த்தைகளுடன்
எழுதப்படாத வாக்கியங்களுடன்
முற்று பெறாத ஓர் கவிதை
நமக்காய் நமக்கான காதலை
சுகமாய் தொடர்ந்த நம் பயணம்
இதோ ஜனிக்கிறது அதன் மரணம்
situation kavidhai..super da..
ReplyDeleteha ha ha!!
ReplyDeleteCould feel the pain in the words
ReplyDelete